முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை நடத்திவரும் பா.ஜ.க. தலைவர்கள்குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தொடங்கி வக்பு சட்டத்திருத்த மசோதா என அடுக்கடுக்கான பிரச்சனைகளை உருவாக்கும் பாசிச சக்திகள்காசி, மதுரா, உ.பி. சம்பல் மஸ்ஜித், அஜ்மீர் தர்கா என முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களை கைப்பற்ற சதி ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களில் கண்டன
எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. நவ.23 அன்று காலை கட்சி கொடியேற்ற நிகழ்வுடன் பொதுக்குழு நிகழ்ச்சி தொடங்கியது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்
நீண்ட கால வேண்டுகோளை ஏற்று சென்னை-புருனை-சென்னை நேரடி விமான சேவையை 'ராயல் புருனை ஏர்லைன்ஸ்' தொடங்கி இருக்கிறது. இதுவரையிலும் சென்னையிலிருந்து புருனைக்குப் பயணிக்க சிங்கப்பூர் அல்லது மலேசியா வழியாகத்தான் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது சென்னையிலிருந்து புருனை தாருஸ்ஸலாம் செல்ல நேரடி விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் என அந்த ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி ஆகிய
சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 2024 ஆம் ஆண்டின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழாசிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு--------------எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 7 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அந்த அடிப்படையில்
சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு மற்றும் சமய நல்லிணக்க இஃப்தார் பெருவிழா ...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு !கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள்,
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது நட்சத்திர தொகுதியாக கருதப்படும் சிதம்பரம் மக்களவை தொகுதியின் (சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோயில்) கடலூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளராக லால்பேட்டை நஜீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் பெற்ற நஜீர் அகமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மானியம் ஆடூர் நியூ கிரஸண்ட் மழலையர் பள்ளியில் இன்று (01-02-2024) உணவு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் சத்தாண உணவுகளையும் ஆரோக்கியமான உணவு வகைகளையும் கொண்டு வந்து விழாவினை சிறப்பித்தார்கள் மேலும் அந்த உணவுப் பொருட்களின் மூலமாக ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார்கள்..இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நிர்வாகிகள் மற்றும்
கொள்ளுமேடு அல்-அமான் பள்ளி அறக்கட்டளை தலைவர் ஹாஜி N.முஹம்மது சித்திக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் பள்ளி தாளாளர் N.அமானுல்லா, பள்ளி ஆசிரியர்கள்,மாணவசெல்வங்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் தெற்கு, கடலூர் வடக்கு, அரியலூர், திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருவண்ணாமலை மண்டல பயிலரங்கம் 14/01/2024 ஞாயிற்று கிழமை அன்று காலை முதல் மாலை வரை திருவண்ணாமலை தன்ராம்பட்டு ரோடு மாதவி பன்னீர்செல்வம் மஹாலில் நடைபெற்றது.மாநில துணை தலைவர்
திருவண்ணாமலையில் 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பயிலரங்க அழைப்பிதழ்.
அபுதாபி : அபுதாபி கே.எஃப்.சி. பூங்காவில் அய்மான் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 52வது தேசிய தின விழாநேற்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அமீரக தேசிய கீதத்தை பள்ளிக்கூட மாணவ, மாணவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாடினர். இந்த விழாவுக்கு அய்மான் சங்க தலைவர் ஹெச்.எம். முகம்மது ஜமாலுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் அமீரகம் நமக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை
அகிலத்தின் அருட்கொடை இதய வேந்தர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிதம்பரம் நகர செயலாளர் கவிஞர் மஹபூப் ஹுசைன் ஜவகர் ஒருங்கிணைப்பில், சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்கள், மகப்பேறு பிரிவில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவக வளாகத்தில் தப்ஸீர் அஷ்ஷஃராவி சூரா யாஸீன் வெளியீட்டு விழா 10-3-2024 ஞாயிறு மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றுது. விழாவுக்கு அஞ்சுமன் அறிவக நிறுவனர் அல்ஹாஜ் D.M. ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.எனது மருமகன், சென்னை M.C. Road மத்ரஸா மதீனதுல் ஹுதா ஹிப்ளு பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிள் A. பைஜுல் அமீன் காஃஷிபி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத்
சேத்தியா தோப்பு எறும்புரில் மஸ்ஜித் ஆயிஷா புதிய பள்ளிவாசல் அரபி பாடசாலை திறப்பு விழா..!
அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரஜப் பிறை 27 ல் மிக சிறப்பாக நடைபெறும் அதே போன்று இந்த வருடமும் 07-02-2023 புதன்கிழமை அன்று மாலை 7:45 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் -MAK தொகுத்து வழங்க, சங்கத்தின்
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் தேர்வு மதூரையில் 30.01.2024 நடைபெற்றது.மாநில தலைவராக மவ்லவி ஹாபிழ் P.A காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்களும் , செயலாளராக Dr. மவ்லவி அன்வர்பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்களும் , பொருளாளராக மவ்லவி முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று 12.12.2023 காலை பெண்ணாடம் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நடைபெற்ற மாவட்ட தேர்தலில்மாவட்ட தலைவராக மெளலவி S முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்களும் மாவட்ட செயலாளராக மெளலவி அப்துஸ்ஸலாம். தாவூதி ஹஜ்ரத் அவர்களும் மாவட்ட பொருளாளராக மெளலவி வஜ்ஹுல்லாஹ் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும்
டிசம்பர்-6 வழிபாட்டுத் தளங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் முஹம்மது ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமத் MLA, தமுமுக மாநில செயலாளர் கோவை எம்.எஸ்.ஹமீது விடுதலை சிறுத்தை கட்சி மாநில பொதுச்செயலாளர் சிந்தனை
இன்று 21.11.2023) விருத்தாச்சலம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் மண்டபத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் “ முதுபெரும் உலமாக்களை கண்ணியம் செய்வோம்” நிகழ்ச்சி மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலார் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ஹழ்ரத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பொருளாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் கண்ணியம்
தமிழ் சமூகத்திற்கு கேரளாவில் உள்ள மீடியா ஒன்னைப் போன்ற நடுநிலையான ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற நீண்ட நாள் கனவின் அடுத்த கட்டமாகஇறை அருளால்...IQRA MEDIA (Pvt) Ltd Iqra media private limited என்கின்ற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்திருக்கின்றோம்.இதன் இயக்குனர்களாக.,லால்பேட்டையை சேர்ந்த மௌலானா மௌலவி M.Y. முஹம்மது அன்சாரி, A.S.அப்துல் ரஹ்மான் ரப்பானி , சென்னையை
இறைவனின் பேரருளால் சமுதாயத்தின் பெருங்கனவு ஒன்று நனவாகும் வகையில் ஸாலிஹீன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா (04-11-2023) அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.......ஸாலிஹீன் அறக்கட்டளையின் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அறங்காவலர் டாக்டர் இப்ராஹிம் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து
இன்ஷா அல்லாஹ் நவம்பர் 4ம் தேதி SMC மருத்துவமனை திறப்பு விழா..... ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளைஒரு முன்னோட்டம்.---------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.நமது ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் மூலமாக நம் சமுதாயத்தினர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூக மேம்பாட்டிலும் சிறந்தோங்க வேண்டும் என்கிற இலக்கைக் கொண்டு தூரநோக்குச் சிந்தனையோடு ஒரு மெகா திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
சிதம்பரம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முப்பெரும் விழா நாளை (21/10/2023 சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, தர்மயுக வழிப்பேரவையின் அய்யாவழி